மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்!: கம்பனுக்கு முன்பே அகவற்பாவில் ராமாயணம்!
கம்பனுக்கு முன்பு தமிழில் ராமாயணம் பற்றிய விரிவான நூல் இல்லை என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அன்று. ஏனெனில் பாரதமும், ராமாயணமும் பாரதத்தில் பேசப்பட்ட தொல்பழங்கதைகள் ஆகும். சங்ககால நூல்களுக்குக் கடவுள் வாழ










