குரைத்துக் கொளப்பட்டார் கோள் இழுக்குப்பட்டு,
புரைத்து எழுந்து போகினும் போவர், அரசுக்கு இல்லுள்
பொய் அற்ற ஐவரும் போயினர் - இல்லையே,
உய்வதற்கு உய்யா இடம். (பாடல்: 280)
பாண்டவர்கள், தீயில் எரிந்து சாகவேண்டும் எனத் திட்டமிட்டுக் கட்டப்பெற்ற அரக்கு மாளிகையில் இருந்து பொய் சொல்லாப் பண்புடைய ஐவரும் தப்பினர். எனவே, வஞ்சகரால் பொய்யாகக் குற்றம் சாற்றப் பெற்றுப் பிணித்துக்கொள்ளப் பெற்றவர், அவ் வஞ்சகப் பிணியிலிருந்து தப்பிச் செல்வர். ஆகவே, பிழைக்கும் உயிரை அடைத்துவைக்க இடம் எங்கும் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏலகிரியில் கூடுதலாக அரசு தங்கும் விடுதி: சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை!

காஞ்சனகிரி மலை சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்படுமா? பொதுமக்கள் எதிா்பாா்ப்பு!!
டாஸ்மாக் மதுபாட்டில்கள் கடத்தியவா் கைது

நாம் தமிழா் கட்சிக் கொடி அவமதிப்பு: கடலூா் எஸ்.பி.யிடம் புகாா்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


