

நல்லார் நலத்தை உணரின், அவரினும்
நல்லார் உணர்ப, பிறர் உணரார் - நல்ல
மயில் ஆடும் மா மலை வெற்ப! மற்று என்றும்,
அயிலாலே போழ்ப, அயில். (பாடல்: 337)
மயில்கள் தோகை விரித்தாடும் மலைநாடனே! இரும்பை அறுக்க இரும்பினால் ஆன அரத்தையே பயன்படுத்துவர். அதுபோல, நல்லவர் ஒருவரின் நல்ல தன்மைகளை நல்லவர் ஒருவராலேயே உணர்ந்து கொள்ள முடியும். பிறரால் உணர்ந்து கொள்ள முடியாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.