பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

சேரன் செங்குட்டுவனின் புகழைச் செய்யுளாகத் தொகுத்து அளித்து கௌதமன் எனும் பெரும் புலவன் வேண்டிய வண்ணம் சேரன் கொடுத்துப் புலவரை மகிழ்வித்தான்.

News image
Updated On :23 ஜூலை 2023, 12:17 pm

தொடுத்த பெரும் புலவன், செற் குறை தீர,
அடுத்தர என்றாற்கு, வாழியரோ! என்றான்
தொடுத்து, இன்னர் என்னலோ வேண்டா,
கொடுப்பவர் தாம் அறிவர், தம் சீர் அளவு. (பாடல்: 316)

சேரன் செங்குட்டுவனின் புகழைச் செய்யுளாகத் தொகுத்து அளித்து கௌதமன் எனும் பெரும் புலவன் வேண்டிய வண்ணம் சேரன் கொடுத்துப் புலவரை மகிழ்வித்தான். எனவே, பொருளை வேண்டுபவர் தேவை அறிந்து ஒருவர் கொடுப்பதுடன் தம்மிடம் பொருள் உள்ள அளவை வைத்துக் கொடுப்பர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.