உடாஅதும், உண்ணாதும், தம் உடம்பு செற்றும்,
கெடாஅத நல்லறமும் செய்யார், கொடாஅது
வைத்தீட்டி னாரிழப்பர்; வான்தோய் மலைநாட!
உய்த்தீட்டும் தேனீக் கரி.
(பாடல் 10, அதிகாரம்: செல்வம் நிலையாமை)
வானளாவிய மலைமுடிகளையுடைய நாட்டிற்கு உரிய தலைவனே தாம் நன்றாக உடுத்து அனுபவிக்காமலும், வயிறார உண்டு பயனடையாமலும், உடலை வருத்திக் கொண்டும், என்றும் அழிவில்லாத தருமங்களைச் செய்யாதவர்களாகவும், யாசகர்களுக்குக் கொடாதவர்களாகவும், பொருளைச் சேர்த்து வைப்பவர்கள் இருக்கிறார்களே - அவர்கள் அதனை ஒருநாள் இழந்துவிடுவர். இதற்குப்பற்பல மலர்களினின்றும் தேனைக் கொண்டு வந்து கூட்டிலே சேர்த்துவைக்கும் தேனீயே நல்ல சான்று.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பத்தூா் சிவாலயங்களில் பிரதோஷ விழா

குடிநீா் குழாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

30 கிலோ கெட்டுப்போன மீன் இறைச்சிகள் பறிமுதல்

கிடாக்குளம் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


