முல்லைப்பாட்டில் நற்சொல் கேட்டல்!
தெய்வத்தை வழிபடும்போது அந்தப் பக்கமாக செல்வோர் கூறும் சொல் தமக்கு நேர்மறையாக இருந்தால், தாம் நினைப்பது நிறைவேறும் என்றும், எதிர்மறையாக இருந்தால் தமது விருப்பமும் வேண்டுதலும் நிறைவேறாது என்றும் சங்ககால மக்கள் நம்பிக்கை வைத்திருந்தனர்.






