முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

எது மதுர பக்தி?

வேகானந்தரிடம் ஒருவர் "பக்தியில் சிறந்த பக்தி எது?'' என்று கேட்டார்.

Updated On :20 ஜூன் 2013, 3:25 pm IST

வேகானந்தரிடம் ஒருவர் "பக்தியில் சிறந்த பக்தி எது?'' என்று கேட்டார். அதற்கு அவர், "ஒரு பெண் தன்னுடைய தந்தை, தாய், நண்பன் எல்லோரிடமும் ஒவ்வொரு விதமான அன்பைக் காட்டுகிறாள். அவை ஒவ்வொன்றுமே ஓர் அளவின் எல்லைக்கு உட்பட்டதாகும். ஆனால், ஒரு பெண் தனது கணவனிடம் மட்டுமே இப்படி அளவுக்கு உட்படாத அன்பை காட்டுகிறாள். எதையும் மறைக்காமல் அன்பைப் பொழிந்து மகிழ்ச்சி அடைகிறாள். கணவன் - மனைவி உறவே அன்புப் பிணைப்பில் மிகவும் சிறந்தது. இப்படி அமையும் பக்திக்கு "மதுர பக்தி' என்று பெயர்.அப்படிப்பட்ட பக்தியுடன் உள்ளம் திறந்து, எந்த விதமான ஒளிவு மறைவும் இன்றி, "எல்லாம் நீயே' என்று சொல்லி இறைவனை சரணடைந்து ஒன்றரக் கலக்கும் நிலையே மிகச் சிறந்த பக்தி நிலையாகும்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.