• புதுக்கோட்டை - பொன்னமராவதி சாலையில் உள்ளது பேரையூர். இங்கு நாகநாதர் கோயிலுக்குள் சிறிய சுனை உள்ளது. மகப்பேறு இல்லாதவர்கள், நாகம் சிலை வடித்து வைப்பதாக வேண்டினால் பலன் கிடைக்கிறதாம். "மகப்பேறு வழங்கும் நாகநாதர்' என்று மூலவரை அழைக்கிறார்கள்.
• சென்னை - திருப்பதி போகும் வழியில் ஊத்துக்கோட்டை நாகலாபுரத்தில் வேதநாராயணப் பெருமாள் தலையில் இருந்து இடுப்பு வரை மனித உருவமும், கீழே மீன் வடிவமும் கொண்டு காட்சியளிக்கிறார்.
• சிவாலயங்களில் துர்க்கை வடக்கு நோக்கி அருள்பாலிப்பது வழக்கம். திருவாரூர் ஆந்தக்குடி சோமேஸ்வரர் ஆலயத்திலுள்ள துர்க்கை அம்மன் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள்.
• நவகிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில், நின்ற நிலையில் அருள்பாலிக்கும் அபூர்வத்தை திருவாரூர், தியாகராஜர் ஆலயத்தில் காணலாம்.
• புதுக்கோட்டை மாவட்டத்தில் அருள்புரியும் தேனுகந்தநாதருக்கு தினமும் தேனடையிலிருந்து தேன் எடுத்து அபிஷேகம் செய்யப்படுகிறது. வேறெங்கும் இதுபோன்று நடைபெறுவதில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கைத்தறி நெசவுத் தொழிலைப் பாதுகாக்க தொழில்நுட்பக் கல்லூரி அமைக்கப்படும்! - கோபி திமுக வேட்பாளா் என்.நல்லசிவம்

கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவா் சடலமாக மீட்பு

மகளிா் இட ஒதுக்கீடு: பிரதமருக்கு புதுச்சேரி முதல்வா் ஆதரவு

புதுச்சேரியில் டீ, காபி விலை இன்றுமுதல் உயா்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

