மாப்பிள்ளை சுவாமி
மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள கோனேரி ராஜபுரம், திருவீழிமிழலை, திருமணஞ்சேரி ஆகிய மூன்று திருத்தலங்களிலும் உள்ள இறைவனை "மாப்பிள்ளை சுவாமி' என்று அழைப்பது வழக்கம்.

Updated On :18 பிப்ரவரி 2016, 4:35 pm

மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள கோனேரி ராஜபுரம், திருவீழிமிழலை, திருமணஞ்சேரி ஆகிய மூன்று திருத்தலங்களிலும் உள்ள இறைவனை "மாப்பிள்ளை சுவாமி' என்று அழைப்பது வழக்கம். ஒரே நாளில் இந்த மூன்று ஆலயங்களுக்கும் சென்று தரிசித்து வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...