வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

நிலக்கரி சுரங்கத்தில் விஷ வாயுக் கசிவு: 11 பேர் பலி

சீனாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் விஷ வாயு கசிந்ததில் 11 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

Updated On :2 மார்ச் 2013, 12:43 am IST

சீனாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் விஷ வாயு கசிந்ததில் 11 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இது குறித்த விவரம்:  வடக்கு சீனா பகுதியில் உள்ள ஜாங்ஜியாகோ நகரில் ஜாங்குவாங் நிறுவனத்துக்குச் சொந்தமான நிலக்கரிச் சுரங்கம் உள்ளது. இதில் வியாழக்கிழமை இரவு 13 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விஷம் கலந்த கார்பன் மோனாக்ûஸடு வாயு கசிந்து, ஏர் கம்ப்ரஸரில் தீ பற்றியுள்ளது. இதில் 11 பேர் உயிரிழந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.