குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சீனாவில் சுரங்க வெடி விபத்து: 40 பேர் சாவு

சீனாவில் இரு வேறு இடங்களில் நிகழ்ந்த சுரங்க வெடி விபத்துகளில் 40 பேர் உயிரிழந்தனர்.

Updated On :13 மே 2013, 12:24 am IST

சீனாவில் இரு வேறு இடங்களில் நிகழ்ந்த சுரங்க வெடி விபத்துகளில் 40 பேர் உயிரிழந்தனர்.

சீனாவின் தென்மேற்கில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் சனிக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் 28 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர்.

விபத்தைத் தொடர்ந்து சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த 81 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர் என்று ஸின்ஹூவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேபோல், குய்ஸாவ் மாகாணத்தில் உள்ள சுரங்கத்தில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த எரிவாயு வெடி விபத்தில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.