அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பறவை மோதியதால் ஏர் இந்தியா விமானம் லண்டனில் அவசர தரையிறக்கம்

பறவை மோதியதால் ஏர் இந்தியா விமானம் அவசரமாக லண்டன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

News image
Updated On :23 மார்ச் 2017, 12:51 pm

தினமணி

பறவை மோதியதால் ஏர் இந்தியா விமானம் அவசரமாக லண்டன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து நேற்று ஏர் இந்தியா விமானம் 230 பயணிகளுடன் லண்டன் வழியாக நியூயார்க் புறப்பட்டுச் சென்றது. இந்நிலையில் நடுவானில் விமானத்தின் மீது பறவை மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தின் முன்பகுதி மற்றும் ரேடார் சேதமடைந்துள்ளது.

இதையடுத்து ஏர் இந்தியா விமானம் அவசரமாக லண்டன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. உடனே பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து பத்திரமாக இறக்கப்பட்டனர். பிறகு அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு புறப்பட்டுச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.