புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

இந்தோனேசியா: துறைமுகத்தில் தீ

இந்தோனேசியாவின் பாலி தீவிலுள்ள பெனாவ் துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ஏராளமான படகுகள் எரிந்து நாசமாகின.

News image
Updated On :9 ஜூலை 2018, 7:34 pm

DIN

இந்தோனேசியாவின் பாலி தீவிலுள்ள பெனாவ் துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ஏராளமான படகுகள் எரிந்து நாசமாகின.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட இந்த விபத்தைத் தொடர்ந்து, அந்த துறைமுகத்தில் இருந்த சுமார் 40 படகுகளில் மளமளவென்று தீப பரவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை என்று பாலி காவல்துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.