ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

இந்தோனேசியா: துறைமுகத்தில் தீ

இந்தோனேசியாவின் பாலி தீவிலுள்ள பெனாவ் துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ஏராளமான படகுகள் எரிந்து நாசமாகின.

News image
Updated On :9 ஜூலை 2018, 7:34 pm

இந்தோனேசியாவின் பாலி தீவிலுள்ள பெனாவ் துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ஏராளமான படகுகள் எரிந்து நாசமாகின.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட இந்த விபத்தைத் தொடர்ந்து, அந்த துறைமுகத்தில் இருந்த சுமார் 40 படகுகளில் மளமளவென்று தீப பரவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை என்று பாலி காவல்துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.