வெனிசுலாவில் சிறைக் கலவரத்தின்போது ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 68 கைதிகள் பரிதாபமாக பலியாகினர்.
வெனிசுலா நாட்டில் வாலன்சியா நகரில் உள்ள சிறையில் பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய சிறைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று கைதிகளுக்கு இடையே திடீரென கலவரம் மூண்டது. அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 68 கைதிகள் பரிதாபமாக பலியாகினர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வெனிசுலா அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விருதுநகர் பட்டாசு ஆலை பலி எண்ணிக்கை 21-ஆக உயர்வு: முதல்வர் இரங்கல்

சித்திரைப் பெருவிழா! மீனாட்சியம்மன் கோயிலில் கொடியேற்றம்!
சைவத்திற்கு மாறிய சிலம்பரசன்!

தவெக பிரசாரம்; திருச்சி வந்தடைந்த விஜய்! | TVK
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு


