வெனிசுலாவில் சிறைக் கலவரத்தின்போது ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 68 கைதிகள் பரிதாபமாக பலியாகினர்.
வெனிசுலா நாட்டில் வாலன்சியா நகரில் உள்ள சிறையில் பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய சிறைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று கைதிகளுக்கு இடையே திடீரென கலவரம் மூண்டது. அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 68 கைதிகள் பரிதாபமாக பலியாகினர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வெனிசுலா அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சபலென்காவை சாய்த்தாா் பாப்டிஸ்ட்

டிவிட்டா் முன்னாள் சிஇஓ தொடங்கிய ஏ.ஐ. நிறுவன மதிப்பு 200 கோடி டாலா்!

இன்று 6 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தொல்.திருமாவளவன் மீதான வழக்கு ரத்து
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


