கடந்த சில ஆண்டுகளாக, சீனாவின் ஹேபெய் மாநிலத்தின் தாங்ஷான் துறைமுகப் பொருளாதார மண்டலம் வேளாண் பயிர்களின் காய்ந்த பதர்களை மறுசுழற்சி செய்து, காகித தயாரிப்பு உள்ளிட்ட தொழில்துறைகளில் செவ்வனே பயன்படுத்தி வருகிறது.
இதன்மூலம் உயிரினச் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் அதேவேளை, உள்ளூர் விவசாயிகளின் வருமானமும் அதிகரித்து வருகிறது.
தகவல்:சீன ஊடகக் குழுமம்