புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஆப்கானிஸ்தானில் நெடுஞ்சாலை அருகே குண்டுவெடிப்பு: 34 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் நெடுஞ்சாலை அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். 

News image
Updated On :31 ஜூலை 2019, 5:59 am

DIN

ஆப்கானிஸ்தானில் நெடுஞ்சாலை அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஆப்கானிஸ்தானின் ஹெராட் - கந்தாகர் நெடுஞ்சாலை அருகே இன்று அதிகாலை குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் பெண்கள், குழந்தைகள் என 34 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக கந்தகார் மாகாணத்தில் பரபரப்பான சந்தையில் அண்மையில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.