ஐரோப்பாவில் முதன்முதலாக 50 கோடி டாலர் மதிப்பில் தரவு மையத்தை அமைக்க உள்ளதாக டிக்டாக் நிறுவனம் அறிவித்துள்ளது.
பல்வேறு நாடுகளில் முக்கிய பொழுதுபோக்கு செயலியாக டிக்டாக் நிறுவனம் உள்ளது. ஆண்டுகு ஆண்டு அதிகரித்து வரும் புதிய பயனர்கள் காரணமாக பல்வேறு நாடுகளில் நிறுவனத்தின் கிளைகளை நிறுவி வருகிறது.
இந்நிலையில் ஐரோப்பாவில் தனது முதல் தரவு மையத்தை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.ன் அயர்லாந்தில் அமைக்கப்பட உள்ள தரவு மையத்திற்காக 50 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
புதிதாக அமைக்கப்பட உள்ள தரவு மையத்தால் புதிதாக வேலைவாய்ப்புகள் பெருகும் எனத் தெரிவித்துள்ள டிக்டாக் நிறுவனம் ஐரோப்பிய மக்களின் தகவல்கள் பாதுகாக்கப்படும் என உறுதி அளித்துள்ளது.
இந்த தரவுமையம் 2022 முதல் செயல்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்தில் டிக்டாக் பங்குகளை விற்க பேச்சுவார்த்தை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


