

கராச்சியில் பெய்த கன மழைக்கு 5 பேர் பலியானார்கள்.
பாகிஸ்தானின் கராச்சி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் சுர்ஜனி டவுன், வடக்கு கராச்சி, ஓரங்கி டவுன் உள்ளிட்ட இடங்களில் இடுப்பு அளவு வரை தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது.
கராச்சியில் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி இதுவரை 5 பேர் பலியானார்கள். அந்த வகையில் மீமன் கோத்தில் இரண்டு இளைஞர்கள் மின்னல் தாக்கி பலியாகினர். மற்ற 2 இளைஞர்கள் மின்சாரம் பாய்ந்தும், ஒருவர் லியாரி ஆற்றில் மூழ்கியும் இறந்தனர்.
இதனிடையே சிந்து உள்பட கராச்சியில் வரும் திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பெல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? பொறியியல் பட்டதாரிகள் உடனே விண்ணப்பிக்கவும்!

சொல்லப் போனால்... காங்கிரஸ் கட்டெறும்பாவது ஏன்?
ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?

காக்களூா் ஏரியில் ரூ. 3.52 கோடியில் சீரமைக்கப்பட்ட பணிகள் மற்றும் நடைபாதை தளம்
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

