ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல்: 3 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராத் மாகாணத்தில் சனிக்கிழமை தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 2 காவலர்களும், பொதுமக்களில் ஒருவரும் பலியாகினர்.

News image

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல்: 3 பேர் பலி

Updated On :5 டிசம்பர் 2020, 11:52 am

DIN

ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராத் மாகாணத்தில் சனிக்கிழமை தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 2 காவலர்களும், பொதுமக்களில் ஒருவரும் பலியாகினர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராத் மாகாணத்தின் சுங்க அலுவலகத்தில் சனிக்கிழமை தலிபான்கள் சனிக்கிழமை தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர். 

இந்தத் தாக்குதலில் காவல் அதிகாரிகள் இருவரும், பொதுமக்களில் ஒருவரும் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதல் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.