47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஹாங்காங்கிற்கான தேசியப் பாதுகாப்புச் சட்டம்: மேலை நாடுகள் பொய் கூற்று

உள்நாட்டின் பாதுகாப்பைப் பேணிக்காக்கும் உரிமை பல்வேறு நாடுகளுக்கு உண்டு.

News image
Updated On :2 ஜூலை 2020, 1:19 pm

DIN

உள்நாட்டின் பாதுகாப்பைப் பேணிக்காக்கும் உரிமை பல்வேறு நாடுகளுக்கு உண்டு. ஒற்றர், ஒற்றுக்கேட்பது, வெளிப்புற சக்தியின் தலையீடு ஆகியவற்றை ஒடுக்கும் வகையில், அமெரிக்கா குறைந்தது 20 சட்டங்களை உருவாக்கியுள்ளது.

ஹாங்காங்கிற்கு இயற்றப்பட்ட தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைச் சீனா ஏற்றுக்கொள்வது உகந்ததாக உள்ளது. இதற்கு எதிரான குரலின் பின்னணியில் அரசியல் நோக்கம் உள்ளது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.