சீனாவில் மிகப் பெரிய ஏரியில் மீன் பிடிப்பு விழா
சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் அமைந்துள்ள சீனாவின் மிகப் பெரிய ஏரியான போஸ்தேங் ஏரியில், மீன்பிடிக்கும் பணி தொடங்கப்பட்டது.

Updated On :3 ஜூலை 2020, 1:16 pm

120 நாட்கள் நீடித்த மீன்பிடித் தடைக்காலத்துக்குப் பிறகு, ஜூலைத் திங்கள் முதல் நாளில், சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் அமைந்துள்ள சீனாவின் மிகப் பெரிய ஏரியான போஸ்தேங் ஏரியில், மீன்பிடிக்கும் பணி தொடங்கப்பட்டது.




தகவல்: சீன ஊடகக் குழுமம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...