
சீனாவின் சி ச்சுவான் மாநிலத்தின் ச்செங்தூ நகரிலுள்ள ஷுவாங் நான் குடியிருப்புப் பகுதியிலுள்ள மக்கள் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில், 2019ஆம் ஆண்டு மார்ச் திங்கள் தொடங்கி, மிதி வண்டி நிறுத்தக் கூடாரத்தின் மேற்பகுதியைக், காய்கறித் தோட்டமாக சீரமைத்து காய்கறிகளைப் பயிரிடும் மகழ்ச்சியை அனுபவித்து வருகின்றனர்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.