
சீனாவின் ஹேநான் மாநிலத்தின் குவாங்சான் வட்டத்தின் சிமாகுவாங் தேயிலைத் தோட்டத்தில் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 10 கோடி யுவான் உற்பத்தி மதிப்பு கிடைக்கும். 1,831 வறுமையான விவசாயிகள் இத்தோட்டத்தில் வேலை செய்வதன் மூலம் வறுமையிலிருந்து வெற்றிகரமாக விடுபட்டுள்ளனர்.
தற்போது, இந்தத் தேயிலை தொழில், அங்குள்ள விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கு முக்கிய ஆதாரமாக இருக்கிறது.
தகவல்: சீன ஊடகக் குழுமம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.