தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சீனாவின் 13வது தேசிய மக்கள் பேரவையின் 3வது கூட்டத்தொடர்

சீனாவின் 13வது தேசிய மக்கள் பேரவையின் 3வது கூட்டத்தொடர், மே 22ஆம் தேதி பெய்ஜிங்கில் துவங்கவுள்ளது.

News image
Updated On :16 மே 2020, 9:16 am

DIN

சீனாவின் 13வது தேசிய மக்கள் பேரவையின் 3வது கூட்டத்தொடர், மே 22ஆம் தேதி பெய்ஜிங்கில் துவங்கவுள்ளது.

தற்போது, வெளிநாடுகளில் புதிய ரக கரோனா வைரஸ் பரவல் இன்னும் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. கரோனா வைரஸ் தொற்றால் வெளிநாடுகளில் பாதிப்புக்குள்ளானவர்கள் சீனாவுக்கு வருவது, சீனாவில் இந்நோயால் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவற்றைச் சீனா எதிர்கொண்டு வருகின்றது.

எனவே, இவ்வாண்டின் இக்கூட்டத்தொடர் பற்றிய நிகழ்ச்சி நிரலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று சீன தேசிய மக்கள் பேரவையின் வெளிவிவகாரக் கமிட்டியின் தலைவர் ஜாங் யேசுய் செய்தியாளர்களிடம் கூறினார்.

சட்ட அடிப்படையிலான ஆட்சிமுறையிலும் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியிலும் சீனா உறுதியாக ஊன்றி நின்று வருகின்றது. திறப்பு மற்றும் வெளிப்படையின் எழுச்சியுடன், சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களுக்கு இக்கூட்டத்தொடர் சேவை வழங்கும். 

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.