தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மக்களுக்கு நன்மை செய்வதே ஆட்சி புரிவதன் மிக முக்கிய சாதனை: ஷி ஜின்பிங்

தேசிய மக்கள் பேரவையின் கூட்டத் தொடரின் உள்மங்கோலிய பிரதிநிதிக் குழுவின் பரிசீலனைக் கூட்டம் நேற்று 22ஆம் நாள் நடைபெற்றது. 

News image
Updated On :25 மே 2020, 5:19 am

DIN

தேசிய மக்கள் பேரவையின் கூட்டத் தொடரின் உள்மங்கோலிய பிரதிநிதிக் குழுவின் பரிசீலனைக் கூட்டம் நேற்று 22ஆம் நாள் நடைபெற்றது. 

அப்போது பேசிய சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வேர்,  மக்களிடம் இருந்து உருவாகும். கட்சியின் தலைமையில், மக்கள் மேற்கொண்டுள்ள ஆக்கப்பணி மற்றும் சீர்திருத்தம் ஆகியவற்றின் இறுதி நோக்கம், மக்களுக்கு நல்ல வாழ்க்கையை கொடுப்பது தான் என்று கூறினார்.  

மேலும்  ஆட்சி புரியும் போது கட்சி, மக்களுடன் நெருங்கிய தொடர்பை நிலைநிறுத்தி, மக்களுடன் இணைந்து நடந்து செல்ல வேண்டும்.  மக்களுக்கு நன்மை செய்வதே, ஆட்சி புரிவதன் மிக முக்கிய சாதனையாக  இருக்க வேண்டும். எந்நேரத்திலும் மக்களின் நலன்களை முதலிடத்தில் வைத்து கட்சி செயல்பட வேண்டும் என்று ஷிச்சின்பிங் தனது உரையில் குறிப்பிட்டார்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.