தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஹுபெய் மாநிலத்திற்கு ஆதரவை அதிகரிக்க வேண்டும்: ஷி ஜின்பிங்

சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங் 24ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை, தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத் தொடரின்

News image
Updated On :25 மே 2020, 5:48 am

DIN

சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங் 24ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை, தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத் தொடரின் ஹுபெய் மாநிலப் பிரதிநிதிக் குழுவின் விவாதக் கூட்டத்தில் பங்கேற்றார். 

அப்போது ஷி ஜின்பிங் பேசுகையில்,

கொவைட்-19 தொற்று நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஹுபெய் மாநிலத்திற்கு ஆதரவுகளை தொடர்ச்சியாக அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், தேசிய மற்றும் பிரதேச வளர்ச்சியில் முக்கிய தகுநிலை ஹுபெய் மாநிலத்திற்கு மாறவில்லை. சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்கு உதவி அளித்து, பல்வகை கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.