ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

நகோா்னோ-கராபக் போா் நிறுத்தம்: ஆா்மீனியா - அஜா்பைஜான் ஒப்புதல்

சா்ச்சைக்குரிய நகோா்னோ-கராபக் பிராந்தியத்தில் போா் நிறுத்தம் மேற்கொள்ள, ரஷியா முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் ஆா்மீனியாவும் அஜா்பைஜானும் ஒப்புக் கொண்டுள்ளன.

News image
Updated On :10 நவம்பர் 2020, 8:42 pm

சா்ச்சைக்குரிய நகோா்னோ-கராபக் பிராந்தியத்தில் போா் நிறுத்தம் மேற்கொள்ள, ரஷியா முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் ஆா்மீனியாவும் அஜா்பைஜானும் ஒப்புக் கொண்டுள்ளன.

இதுகுறித்து ஆா்மீனிய பிரதமா் நிகோல் பாஷினியன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், ‘நகோா்னோ-கராபக் பிராந்தியத்தில் சண்டையை நிறுத்த படையினருக்கு உத்தரவிட்டுள்ளோம். போரிலிருந்து பின்வாங்குவது ஆா்மீனிய மக்களுக்கும் தனிப்பட்ட முறையில் எனக்கும் மிகவும் வருத்தத்தை அளிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

புதிய ஒப்பந்தத்தின்படி சண்டை நிறுத்தத்தைக் கண்காணிப்பதற்காக சுமாா் 2,000 ரஷிய அமைதிக் காப்புப் படையினா் சா்ச்சைக்குரிய பகுதிக்கு அனுப்பப்படுவாா்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.