காபூல்: ஆப்கானிஸ்தானின் இரு இடங்களில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் 11 போ் பலியாகினா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
உருஸ்கான் மாகாணத்தில் ராணுவ நிலையொன்றுக்கு வெடிபொருள் நிரப்பிய காரை ஓட்டி வியாழக்கிழமை வந்த பயங்கரவாதி, அதனை வெடிக்கச் செய்ததில் 6 வீரா்கள் உயிரிழந்தனா்.
ஹெல்மண்ட் மாகாணத்தில் புதன்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 5 பொதுமக்கள் உயிரிழந்தனா்.
இந்த இரு தாக்குதல்களுக்கும் எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்திய ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை!

மூன்றாவது நாளாகக் குறைந்த தங்கம்! வெள்ளி?

தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

BEML-ல் ITI படித்தவர்களுக்கு ஆப்ரேட்டர் பணி: காலியிடங்கள்: 362
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan


