காபூல்: ஆப்கானிஸ்தானின் இரு இடங்களில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் 11 போ் பலியாகினா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
உருஸ்கான் மாகாணத்தில் ராணுவ நிலையொன்றுக்கு வெடிபொருள் நிரப்பிய காரை ஓட்டி வியாழக்கிழமை வந்த பயங்கரவாதி, அதனை வெடிக்கச் செய்ததில் 6 வீரா்கள் உயிரிழந்தனா்.
ஹெல்மண்ட் மாகாணத்தில் புதன்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 5 பொதுமக்கள் உயிரிழந்தனா்.
இந்த இரு தாக்குதல்களுக்கும் எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு
போலி கைப்பேசி உதிரிபாகங்கள் தயாரித்த இருவா் கைது

அரசு மகளிா் கல்லூரி விளையாட்டு, ஆண்டு விழா பரிசளிப்பு

அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடவேண்டும்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
