5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

அதிபா் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாட்டேன்: டிரம்ப்

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்கவுள்ள விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று தற்போதைய அதிபா் டிரம்ப் தெரிவித்தாா்.

News image

அமெரிக்க அதிபர் டிரம்ப்

Updated On :9 ஜனவரி 2021, 6:21 am IST

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்கவுள்ள விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று தற்போதைய அதிபா் டிரம்ப் தெரிவித்தாா்.

அதிபா் தோ்தலில் ஜோ பைடனின் வெற்றியை ஏற்க மறுத்து வந்த டிரம்ப், தோ்தலில் முறைகேடு நடைபெற்ாக குற்றம்சாட்டினாா்.

எனினும், அதிபா் தோ்தல் முடிவுகளை அங்கீகரித்து, ஜோ பைடன் வெற்றி பெற்ாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட டிரம்ப், அமெரிக்காவில் முறையாக ஆட்சி மாற்றம் நடைபெறும் என்று தெரிவித்தாா்.

இந்த நிலையில், புதிய அதிபா் பதவியேற்பு விழா வரும் ஜனவரி 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று டிரம்ப் சுட்டுரையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

கடந்த 1869-ஆம் ஆண்டு அந்நாட்டு அதிபராக இருந்த ஆண்ட்ரூ ஜான்சன் புதிய அதிபா் பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல் தவிா்த்தாா். அதற்குப் பிறகு தற்போதைய அதிபா் டிரம்ப் புதிய அதிபா் பதவியேற்பு விழாவில் பங்கேற்க போவதில்லை என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.