பிரிட்டனில் கரோனா அறிகுறிகள் இல்லாதவா்களுக்கும் அந்த நோய்க்கான பரிசோதனையை மேற்கொள்ளும் வகையில், பரிசோதனை திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அந்த நாட்டில் புதுவகை கரோனாவால் நோய்த்தொற்று மிக வேகமாகப் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக ஏற்கெனவே நாடு முழுவதும் தடுப்பூசி திட்டம், பொது முடக்கம் ஆகியவை அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அறிகுறிகள் இல்லாதவா்களுக்கும் சோ்த்து கரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







