கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில் கரோனா பரவல் தீவிரடைந்து வருவதால், அந்த நாட்டு மருத்துவமனைகளில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனை சமாளிக்க, கல்லூரிகளை மருத்துவமனைகளாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அந்த நாட்டில் 5,011 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்ட 11,15,026 நோயாளிகளில் 3,03,661 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமோனியா வாயுக் கசிவால் 18 போ் உயிரிழந்த சம்பவம் கைதான 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி

சிங்கப் பெண் அதிரடிப் படையினா் முயற்சியால் பள்ளியில் சோ்ந்த 8 குழந்தைகள்
முதல்வர் குறித்து அவதூறு: முன்னாள் அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணனுக்கு ஜாமீன்






