லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வீடற்றவர்களாகும் அபாயம்? காரணம் என்ன?
கரோனாவுக்கு மத்தியில் அமெரிக்க மக்களின் வீ்ட்டு வாடகையை செலுத்த அரசு ஒதுக்கிய நிதி இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளதால் லட்சக்கணக்கானோர் வீடற்றவர்களாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோப்புப்படம்








