மலேசியாவில் ஒரேநாளில் 19,257 பேருக்கு கரோனா; 210 பேர் பலி
மலோசியாவில் ஒரேநாளில் 19,257 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


மலோசியாவில் ஒரேநாளில் 19,257 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 19,257 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,43,852ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 210 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 10,389ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து 16,323 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 10,09,343ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி 2,24,120 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 1,097 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...