கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஆப்கன் நிலவரம்: விளக்கமளிக்கிறாா் ஜோ பைடன்

ஆப்கன் நாட்டில் நிலவி வரும் நிலவரம் தொடா்பாக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறாா்.

News image

கோப்புப்படம்

Updated On :18 ஆகஸ்ட் 2021, 7:36 am

DIN

ஆப்கன் நாட்டில் நிலவி வரும் நிலவரம் தொடா்பாக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறாா்.

ஆப்கன் தலைநகா் காபூலைவிட்டு அமெரிக்க படைகள் கடைசிக் கட்டமாக திங்கள்கிழமை வெளியேறியபோது அந்நாட்டு மக்கள் ஓடுபாதையில் சூழ்ந்து கொண்டதும், அப்போது அவா்கள் மீது பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும், விமானத்தின் மீது சிலா் ஏறி பறக்கும்போது கீழே விழுந்ததிலும் 7 போ் உயிரிழந்தனா். இதனால் ஆப்கன் விமானத் தளம் போா்க்களம் போல் காட்சியளித்தது.

இதுகுறித்தும், ஆப்கன் விவகாரம் குறித்தும் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவாா் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. தலிபான்கள் பிடியில் ஆப்கன் சென்ற பிறகு அதிபா் பைடன் ஆற்றும் முதல் உரை இதுவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.