மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நைஜீரியா : தீவிரவாத தாக்குதலில் 35 பேர் பலி

சமீப காலங்களாக நைஜீரியாவில் தீவிரவாத தாக்குதல்களும் , ஆள் கடத்தல்களும் அதிகரித்து வருவதால் அந்நாட்டு அரசிற்கு தலைவலியாக இப்பிரச்சனைகள் உருவாகியிருக்கிறது. 

News image

நைஜீரியா : தீவிரவாத தாக்குதலில் 35 பேர் பலி -கோப்புப் படம்

Updated On :26 ஆகஸ்ட் 2021, 7:30 am

சமீப காலங்களாக நைஜீரியாவில் தீவிரவாத தாக்குதல்களும் , ஆள் கடத்தல்களும் அதிகரித்து வருவதால் அந்நாட்டு அரசிற்கு  இப்பிரச்சனைகள் தலைவலியாக உருவாகியிருக்கிறது. 

கடந்த ஆக-12 ஆம் தேதி இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த 22 பேர் அடையாளம் தெரியாத தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து தற்போது நேற்று (ஆக-25) அந்நாட்டின் பிளாட்டி மாகாணத்தில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலில் 35 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

இதுகுறித்து அம்மாநில ஆளுநர் சைமன் லாலோங் ' எல்வா செங்கம் கிராமத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை 35 பொதுமக்கள் இறந்திருக்கிறார்கள். தாக்குதல் நடத்தியவர்களில் 10 பேரை கைது செய்திருக்கிறோம் . மேலும் மாநிலத்தின் வடக்கு பகுதியில் ஒருநாள் ஊரடங்கும் அமல்படுத்த இருக்கிறோம்' எனத் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.