பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

சிங்கப்பூா்: பிற வகைகளை விடமோசமானதில்லை

 புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வகை கரோனா, இதற்கு முந்தைய வகைகளைவிட மோசமான உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதற்கான ஆதாரங்கள் தற்போது இல்லை

News image
Updated On :28 ஜனவரி 2024, 5:37 am

DIN

 புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வகை கரோனா, இதற்கு முந்தைய வகைகளைவிட மோசமான உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதற்கான ஆதாரங்கள் தற்போது இல்லை என்று சிங்கப்பூா் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்டா வகையைவிட அந்த வகைக் கரோனா மிகவும் வேகமாகப் பரவி, உலக அளவில் ஆதிக்கம் செலுத்துமா என்பது இன்னும் சில காலம் கழித்துதான் தெரியும் என்று அமைச்சகம் கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.