அட்டாரி எல்லையில் பிறந்த குழந்தைக்கு வித்தியாசமாக பெயர் வைத்த பெற்றோர்
பாகிஸ்தானைச் சேர்ந்த இந்து தம்பதியான பலராமன் மற்றும் நிபுவுக்கு கடந்த டிசம்பர் மாதம் 2ஆம் தேதி அட்டாரி எல்லைப் பகுதியில் ஆண் குழந்தை பிறந்தது.

அட்டாரி எல்லையில் பிறந்த குழந்தைக்கு வித்தியாசமாக பெயர் வைத்த பெற்றோர்









