தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

தென்னாப்பிரிக்காவில் கரோனாவுக்கு இதுவரை 570 காவல் அதிகாரிகள் பலி

தென்னாப்பிரிக்காவில் கரோனாவுக்கு இதுவரை 570 காவல் அதிகாரிகள் பலியாகியுள்ளனர். 

News image
Updated On :20 பிப்ரவரி 2021, 11:33 am

தென்னாப்பிரிக்காவில் கரோனாவுக்கு இதுவரை 570 காவல் அதிகாரிகள் பலியாகியுள்ளனர். 
ஆப்பிரிக்க நாடுகளில் தென்னாப்பிரிக்காவில் கரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இங்கு நேற்றைய நிலவரப்படி 14,98,766 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுவரை 14,03,214 பேர் குணமடைந்தனர். இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் கரோனாவுக்கு இதுவரை 570 காவல் அதிகாரிகள் பலியாகியுள்ளதாக அந்நாட்டின் காவல்துறை அமைச்சர் பெக்கி சிலே தெரிவித்துள்ளார். 
கரோனாவால் இதுவரை 27,000 காவலர்கள் பாதிக்ப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 25,000 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.