

சாங்காய்: கிழக்குச் சீன பகுதியில் சேர்ந்த சுஹாவ் நகரில் அமைந்திருக்கும் தங்கும் விடுதி நேற்று ( செவ்வாய்கிழமை ) மாலை திடீரென இடிந்து விழுந்தது. அறையில் தங்கியிருந்தவர்கள் , உணவு அருந்திக்கொண்டிருந்தவர்கள் என 23 பேர் இடிபாடுகளில் மாட்டிக்கொண்டனர்.
பின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க மேற்கொண்ட பணிகள் தற்போது முடிவடைந்த நிலையில் இதுவரை 17 பேர் வரை உயிரிழந்ததாகவும் , 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் கட்டடம் எந்தக் காரணத்தால் இடிந்து விழுந்தது என விசாரணை மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகிகள் தரப்பிலிருந்து கூறப்பட்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

எய் கணை நிழலின் கழியும்

நெடுநல்வாடைத் தலைவி - ஒரு புதிய நோக்கு

தேர்தல் விதிமுறை: ஆணையத்தின் அனுமதியின்றி இவற்றைச் செய்யலாம்!

சுகபோகங்களில் மனஞ்செலுத்த மாட்டார்
வீடியோக்கள்

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

