பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் வெப்பநிலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், கடும் தண்ணீ தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள ஏரி, குளங்கள் வறண்டு போனதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
ராவல்பிண்டிக்கு நாள் ஒன்றுக்கு 59 மில்லியன் கலோன் தண்ணீர் தேவைப்படும் நிலையில், ஞாயிறன்று 46 மில்லியன் கலோன் தண்ணீர்தான் வழங்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், ராவல்பிண்டியில் நிலத்தடி நீர்மட்டம் 650 அடிக்கும் கீழ் சென்றுவிட்டதால், கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
ஒரு பக்கம் தேவையான தண்ணீர் கிடைக்காமலும், கடும் வெப்பத்திலும் ராவல்பிண்டி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

