தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஹாங்காங்கில் புயல் பாதுகாப்பு மையத்தில் தீ விபத்து: 30 படகுகள் சேதம்

ஹாங்காங்கில் புயல் பாதுகாப்பு மையத்தில் தீ விபத்து ஏற்பட்டத்தில் 30 படகுகள் சேதமடைந்தன.

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜூன் 2021, 11:03 am

DIN

ஹாங்காங்கில் புயல் பாதுகாப்பு மையத்தில் தீ விபத்து ஏற்பட்டத்தில் 30 படகுகள் சேதமடைந்தன. 

ஹாங்காங்கின் அபர்தீன் பகுதியில் புயல் பாதுகாப்பு மையத்தில் நிறுத்தி வைத்திவைக்கப்பட்டிருந்த படகுகளில் இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் படகுகள், விமானங்கள் மூலம் சுமார் 6 மணிநேரத்துக்கு மேலாக போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இந்த தீ விபத்தில் 30 படகுகள் தீயில் கருகின. அதில் 10 படகுகள் தண்ணீரில் மூழ்கின. 35 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. 

எனினும், இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.