வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரம் பேருக்கு கரோனா

ரஷியாவில் இன்று புதிதாக 10 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

News image

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரம் பேருக்கு கரோனா

Updated On :9 மார்ச் 2021, 10:23 am

ANI

ரஷியாவில் இன்று புதிதாக 10 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கரோனா இரண்டாம் அலையால் ரஷியாவில் கரோனா பாதிப்பு கடந்த ஒரு சில மாதங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, இன்று மேலும் 9,445 பேருக்குத் தொற்று பரவியுள்ளது. இதையடுத்து 4,34,2,474 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் ஒரேநாளில் 336 பேர் தொற்றுக்கு பலியாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 89,809 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9,931 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர், இதையடுத்து 3,93,2,177 பேர் குணமடைந்துள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.