காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

சிங்கப்பூர் சிறையில் 5000 கைதிகளுக்கு கரோனா பரிசோதனை

சிங்ப்பூரின் சாங்கி சிறைச்சாலையில் சுமார் 5000 கைதிகள், ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய உள்ளனர். 

News image

சிங்கப்பூர் சிறையில் 5000 கைதிகளுக்கு கரோனா பரிசோதனை

Updated On :15 மே 2021, 5:44 am

PTI

சிங்ப்பூரின் சாங்கி சிறைச்சாலையில் சுமார் 5000 கைதிகள், ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய உள்ளனர். 

சிறையில் பணிபுரியும் சமையல் செய்யும் நபருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அங்குள்ள கைதிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது என்று சிங்கப்பூர் சிறை சேவை (எஸ்.பி.எஸ்) தெரிவித்துள்ளது.

39 வயதான சமையலாளர் கடந்த புதன்கிழமை கடைசியாக வேலை செய்ததாகத் தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு திடீரென காய்ச்சல் மற்றும் மூக்கு ஒழுகுதல் ஏற்பட்ட நிலையில், மருத்துவச் சிகிச்சையில் அவருக்குத் தொற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார். 

நாட்டில் இதுவரை 61,500க்கும் மேற்பட்டோர் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 31 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.