காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற இந்தியர்களுக்கு வேண்டுகோள் 

ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியர்கள் வெளியேற வேண்டும் இந்திய அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

News image
(கோப்புப்படம்)
Updated On :10 ஆகஸ்ட் 2021, 9:18 am

DIN

ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியர்கள் வெளியேற வேண்டும் இந்திய அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அந்நாட்டிலிருந்து இந்தியர்கள் இன்று (செவ்வாய்கிழமை) வெளியேற இந்திய அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள நான்காவது பெரிய நகரமான மசார்-இ-ஷெரீப்பிலிருந்து கிளம்பும் சிறப்பு விமானம் மூலம் அங்கிருந்து வெளியேற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மசார்-இ-ஷெரீப் நகரில் தீவிரமான தாக்குதல் நடத்திவருவதாக தலிபான்கள் தரப்பில் சமூக வலைதளங்களில் தெரிவிக்கப்பட்டது. மசார்-இ-ஷெரீப்பிலிருந்து மேற்கில் உள்ள ஷெபர்கன் பகுதியையும் கிழக்கில் உள்ள தலோகான் பகுதியையும் தலிபான்கள் கைப்பற்றியிருந்தனர்.

வடக்கு ஆப்கானிஸ்தானின் மிகப் பெரிய நகரமான மசார்-இ-ஷெரீப். அரசு படைகளின் கோட்டையாக திகழ்ந்துவந்தது. மே மாதம், அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து, அரசு படைகளுக்கும் தலிபான்களுக்கும் மோதல் தீவிரமாக வெடித்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.