மத்திய அமெரிக்க நாடான ஈக்வடாரில் இந்தாண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை சிறைக்கலவரத்தில் 300 க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக அந்நாட்டு சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிக்க | உ.பி. தேர்தல்: ஆம் ஆத்மி, சமாஜவாதி கூட்டணி?
ஈக்வடார் நாட்டில் பல்வேறு மோசமான குற்ற வழக்குகளில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குற்றவாளிகளுக்குள் மோதல் வெடிப்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
கொடிய ஆயுதங்களைக் கொண்டு நடக்கும் இந்தத் தாக்குதல்களில் இந்தாண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை 300 பேர்க்கு மேல் பலியாகியிருப்பதாக அந்நாட்டு சிறைத்துறை தெரிவித்திருக்கிறது.
முக்கியமாக கடந்த செப்-30 அன்று குயாக்வாலி சிறைச்சாலையில் நடந்த மோதலில் 116 கைதிகளும் கடந்த நவ.15 -ல் கயாமி சிறையில் 70 கைதிகளும் பலியானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விண்ணப்பித்துவிட்டீர்களா..? மத்திய அரசு நிறுவனத்தில் புராஜெக்ட் என்ஜினியர் பணி!

நடிகர் அஜித் குமாரை இயக்குவீர்களா? இயக்குநர் ஆர்ஜே பாலாஜி பதில்!

துலாம் - ஜூலை மாத ராசி பலன்கள் 2026

டெல்டாவில் வாத்து மேய்ப்பில் அதிகரிக்கும் கொத்தடிமை முறை!
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



