இலங்கை நிலைமையை சரியாகக் கையாளப்படாவிட்டால் "பேரழிவாக" மாறும்: முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா எச்சரிக்கை
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி தொடர்பாக நாடு தழுவிய போராட்டங்கள் தொடரும் நிலையில், இலங்கையின் தற்போதைய நிலையை சரியாகக் கையாளப்படாவிட்டால் பேரழிவாக மாறும்









