மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

செப்.3-இல் நிலவுக்கு ஆய்வுக் கலம்: நாசா

நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கு முன்னோட்டமாக சோதனை முறையில் அந்த துணைக் கோளுக்கு ராக்கெட் மூலம் ஆய்வுக் கலம் சனிக்கிழமை அனுப்பப்படும் என்று

News image
Updated On :31 ஆகஸ்ட் 2022, 10:22 pm

DIN

நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கு முன்னோட்டமாக சோதனை முறையில் அந்த துணைக் கோளுக்கு ராக்கெட் மூலம் ஆய்வுக் கலம் சனிக்கிழமை அனுப்பப்படும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா அறிவித்துள்ளது. என்ஜின் கோளாறு காரணமாக திங்கள்கிழமை அந்த ராக்கெட்டை ஏவும் பணி நிறுத்திவைக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.