சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

சோமாலியாவில் தற்கொலை படை தாக்குதல்: 7 பேர் பலி

சோமாலியாவில் சனிக்கிழமை நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 7 பேர் பலியாகினர்.

News image

கோப்புப்படம்

Updated On :19 பிப்ரவரி 2022, 1:53 pm

சோமாலியாவில் சனிக்கிழமை நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 7 பேர் பலியாகினர்.

சனிக்கிழமையன்று மத்திய சோமாலிய நகரமான Beledweyne இல், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் நிரம்பிய உணவகத்தில் தற்கொலை குண்டுதாரி ஒருவர் தங்களைத் தாங்களே வெடிக்கச் செய்ததில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் சமீப காலங்களில் அதிக அளவிலான தாக்குதல் சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. கடந்த 2 வாரங்களில் 2 வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்ற நிலையில் சனிக்கிழமை நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 7 பேர் பலியாகினர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். 
டியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.