சோமாலியாவில் சனிக்கிழமை நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 7 பேர் பலியாகினர்.
சனிக்கிழமையன்று மத்திய சோமாலிய நகரமான Beledweyne இல், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் நிரம்பிய உணவகத்தில் தற்கொலை குண்டுதாரி ஒருவர் தங்களைத் தாங்களே வெடிக்கச் செய்ததில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க | ரோஹித் சர்மாதான் இந்தியாவின் 'நம்பர் 1': சேத்தன் சர்மா
ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் சமீப காலங்களில் அதிக அளவிலான தாக்குதல் சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. கடந்த 2 வாரங்களில் 2 வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்ற நிலையில் சனிக்கிழமை நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 7 பேர் பலியாகினர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
டியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.