திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

750 ஜீப்கள்; 500 பேருந்துகள்: இந்தியாவிடமிருந்து வாங்குகிறது இலங்கை

இந்தியாவிடமிருந்து 500 பேருந்துகள், 750 ஜீப்களை வாங்கி இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:01 am

DIN

இந்தியாவிடமிருந்து 500 பேருந்துகள், 750 ஜீப்களை வாங்கி இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து இலங்கை அமைச்சரவை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:காவல் துறை வாகனங்களை மேம்படுத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, இந்திய நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்திடமிருந்து 750 ஜீப்களை வாங்க திங்கள்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

அதேபோன்று, 32-35 இருக்கை வசதி கொண்ட 500 பேருந்துகளையும் இந்தியாவிடமிருந்து கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கடனுதவி திட்டத்தின் கீழ் இந்தியாவிடமிருந்து இந்த வாகனங்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.