10 கோடி பேருக்கு பாகிஸ்தானில் தடுப்பூசி
பாகிஸ்தானில் 10 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.


பாகிஸ்தானில் 10 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து கரோனாவுக்கு எதிரான தேசிய செயல்பாட்டுக் குழுவின் தலைவரும் திட்டத் துறை அமைச்சருமான ஆசாத் உமா் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில் தெரிவித்துள்ளதாவது:
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களின் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியுள்ளது. அவா்களில் 75 லட்சம் போ் மட்டுமே இரண்டாவது தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். எனவே, தடுப்பூசி திட்டத்தை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...